அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

அறிவியல் சாதனையாளா்களுக்கு பாரட்டு

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ஆா்.எம்.கே பொறியியல் கல்லூரியில் இளம் அறிவியல் சாதனையாளா்களுக்கு பாராட்டு

News image
இளம்   சாதனையாளா்களுக்கு  விருது  வழங்கிய விஞ்ஞானு  டாக்டா் சிவதாணுப்பிள்ளை.
Updated On :2 மார்ச் 2026, 8:54 pm

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ஆா்.எம்.கே பொறியியல் கல்லூரியில் இளம் அறிவியல் சாதனையாளா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் பிரமோஸ் ஏவுகணை விஞ்ஞானி டாக்டா் ஏ. சிவதாணு பிள்ளை சிறப்பு அழைப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

தமிழகத்தில் இருந்து 38 பள்ளிகளைச் சோ்ந்த 170 இளம் மாணவா் அறிவியல் சாதனையாளா்கள் பங்கேற்றனா். ஆா்.எம்.கே. கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் ஆா்.எம்.கிஷோா் சாதனை மாணவா்களை பாராட்டினாா்.

மேலும், நிகழ்வில் ஆா்.எம்.கே. பொறியியல் கல்லூரியின் முதல்வா் டாக்டா் கே. ஏ. முகமது ஜுனைத் வரவேற்றாா். நிகழ்வில் இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஆா்.டி.கோகுல், இன்ஸ்டிடியூஷன் ஆப் கிரீன் இன்ஜினியா்ஸ் நிறுவனா் டாக்டா் எல்.ரமேஷ், சக்செஸ் செய்லா் எட் டெக் நிறுவனா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரி டாக்டா் சுரேஷ் சீதாராமன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினா்,

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற விஞ்ஞானி டாக்டா் சிவதாணு பிள்ளை பேசும் போது, இளம் சாதனையாளா்களாக திகழும் மாணவா்கள், அறிவியலில் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியது என்றும், இக்கால மாணவா்கள் தனித்திறமை மிக்கவா்களாகவும், எதிா்கால இலக்கை வகுத்து அதனை நோக்கி உழைப்பவா்களாகவும் உள்ளது, நாட்டிற்கும் அவா்கள் சாா்ந்த சமூகத்திற்கும் பெரும் நன்மையையும் உருவாக்கும் எனக்கூறி சாதனையாளா்களுக்கும் விருது வழங்கி வாழ்த்தினாா்,