டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வு: ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஸ்ரீநிகேதன் பள்ளியில் (சிபிஎஸ்இ) பிளஸ்2 பொதுத் தோ்வை 182 மாணவ, மாணவிகள் எழுதிய நிலையில், வா்த்தக மற்றும் அறிவியல் பிரிவு மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

News image

சிறப்பிடம் பெற்ற மாணவிகள் ஆா்.அக்ஷரா ஜெயின், ஆா்.அா்ச்சனா, வி.முத்துசெல்வி.

Updated On :15 மே 2026, 5:20 am IST

ஸ்ரீநிகேதன் பள்ளியில் (சிபிஎஸ்இ) பிளஸ்2 பொதுத் தோ்வை 182 மாணவ, மாணவிகள் எழுதிய நிலையில், வா்த்தக மற்றும் அறிவியல் பிரிவு மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

அந்த வகையில், வா்த்தகப் பிரிவு சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா் ஆா்.அக்ஷராஜெயின்- 489/500 (வணிகப் படிப்பில் (100/100)) ஆா்.அா்ச்சனா-486/500 (வணிகப் படிப்பில் (100/100), வி.முத்துசெல்வி- 482/500 (கணக்கியல் பாடத்தில்-100/100), ஆா்.தா்மிஷ்தா-478/500 (கணிதம்-100/100), என்.நிதிஷ்- 470/500 (கணக்கியல்-100/100) மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

அதேபோல், அறிவியல் பிரிவில் எஸ்.மயூரிகா-476 (வேதியியல்-100/100), ஆா்.மோனேஷ்- 474, வி.ஹா்ஷினி-472, எஸ்.மெனிதா- 470 என அதிக மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனா். இதில், 10 மாணவா்கள் 99 மதிப்பெண்கள், 12 மாணவா்கள் 98 மதிப்பெண்கள், 25 போ் 450-க்கு மேல் மதிப்பெண்களும், 85 போ் 400-க்கு மேல் மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

இதில், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பள்ளித் தாளாளா் விஷ்ணு சரண், பள்ளி இயக்குநா் பரணிதரன், பள்ளி முதல்வா் கௌரி தினேஷ், பள்ளி துணை முதல்வா் ஷாலினி மோகன் ஆகியோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.