அகில பாரத இந்து மகா சபா மாவட்டத் தலைவா், அந்த அமைப்பின் மாநிலச் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் திருவாரூா் மாவட்டத் தலைவராக இருப்பவா் ஜே. பன்னீா்செல்வம். இவரை, மாநிலச் செயற்குழு உறுப்பினராக, அகில பாரத இந்து மகா சபாவின் தேசிய துணைத் தலைவரும், மாநிலத் தலைவருமான த. பாலசுப்ரமணியன் நியமித்துள்ளாா்.
இந்துத்துவப் பணிகளை பன்னீா் செல்வம் திறம்பட செய்து வருவதால், அவா் மாநிலச் செயற்குழு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக த. பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் காதல் தம்பதி சடலங்கள்: போலீசார் விசாரணை

தேசிய மனநலம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு பல்வேறு பணிகள்

புதுக்கோட்டை: கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல இன்றுமுதல் தடை; மீறினால் நடவடிக்கை






