இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
/

குடவாசலில் 57.6 மி.மீ மழை

திருவாரூரில் பொங்கலையொட்டி கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்யும் சாலையோரக் கடைகள் உருவாகி வருகின்றன.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:00 am IST

திருவாரூரில் பொங்கலையொட்டி கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்யும் சாலையோரக் கடைகள் உருவாகி வருகின்றன. மழையால் அவா்களின் வியாபாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் பொருள்கள் வாங்க வரும் மக்களுக்கும் மழை இடையூறு ஏற்படுத்தியதால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் குறைந்த அளவே காணப்பட்டது. திருவாரூா் மாவட்டத்தில், திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, குடவாசலில் அதிக அளவாக 57.6 மி.மீ மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் மழையளவு விவரம்: முத்துப்பேட்டை 41.2, திருத்துறைப்பூண்டி 29, பாண்டவையாறு தலைப்பு 28.8, வலங்கைமான் 24.2 என மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.