ஆரணியை அடுத்த கொருக்காத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கொருக்காத்தூரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ14.45 லட்சத்தில் கூடுதலாக வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
கட்டுமானப் பணிகளை தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா்.
அதிமுக ஒன்றியச் செயலா்கள் அரங்கநாதன், க.சங்கா், பிஆா்ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், நகர மாணவரணிச் செயலா் கே.குமரன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒசூரில் ரயில் திட்டப் பணிகள் மெத்தனம்

நாமக்கல் மாவட்டத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

நாமக்கல் பழைய பேருந்து நிலைய விவகாரம்: ஆட்சியரிடம் எம்எல்ஏ சி.எஸ். திலீப் ஆலோசனை

இறந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ. 26 லட்சம் நிதியுதவி வழங்கிய காவலா் நண்பா்கள் குழு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

