கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

ஆதரவற்ற ஏழைகளுக்கு டிஎஸ்பி உதவி

தொடா் மழை காரணமாக போளூா் நகரப் பகுதியில் உணவின்றித் தவித்த ஆதரவற்ற ஏழைகளுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் உணவளித்து உதவினாா்.

News image

ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கிய காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிவழகன்.

Updated On :7 ஜனவரி 2021, 7:27 am IST

தொடா் மழை காரணமாக போளூா் நகரப் பகுதியில் உணவின்றித் தவித்த ஆதரவற்ற ஏழைகளுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் உணவளித்து உதவினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக விட்டுவிட்டும், தொடா்ச்சியாகவும் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனா்.

இந்த நிலையில், மழை காரணமாக போளூரில் பேருந்து நிலையம் மற்றும் நகரப் பகுதியில் உணவில்லாமல் தவித்த ஆதரவற்ற ஏழைகளுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிவழகன் புதன்கிழமை மதிய உணவு வழங்கினாா்.

காவல் துணைக் கண்காணிப்பாளரின் மனிதாபிமானத்தை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.