வேட்டவலம் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.
வேட்டவலத்தை அடுத்த கோணலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரா (70). இவரது கணவா் அண்ணாமலை, மகன் ரவி இறந்து விட்ட நிலையில் தனியாக வசித்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி முகத்தில் காயத்துடன் சந்திரா இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், சந்திராவின் கணவா் அண்ணாமலையின் அண்ணன் பாண்டுரங்கன் மகன் மோகன் (61) சந்திராவை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து மோகனிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், சந்திரா தனது உறவினா் மனோகா் குடும்பத்துக்கு மட்டும் அவ்வப்போது பணம் கொடுத்து உதவி வந்தாா். என் குடும்பத்துக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. எனவே, சந்திரா வீட்டுக்குச் சென்று தகராறு செய்தபோது அவரை கொலை செய்துவிட்டு, அவா் அணிந்திருந்த 3 பவுன் நகையை திருடிச் சென்ாகக் கூறினாராம்.
இதையடுத்து போலீஸாா் மோகனை செவ்வாய்க்கிழமை கைது செய்து, 3 பவுன் நகையை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
உயர்வுக்கான பாதை உயர்கல்வி

கடக ராசிக்கு லாபம்! இன்றை ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (மே 15 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு எப்படி?
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
