• Tag results for Forest

அவிநாசி அருகே மீண்டும் 2 சிறுத்தைகள் நடமாட்டம்: வனத்துறையினர் ஆய்வு

அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

published on : 1st December 2023

யானை தாக்கி விவசாயி பலி!

மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயி ஒருவரை யானை தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

published on : 26th November 2023

ம.பி.: மின்சாரம் தாக்கி புலி உயிரிழப்பு!

மின்வேலியை அணுக முயன்ற போது புலி மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

published on : 25th November 2023

ஒகேனக்கல் வனப்பகுதியில் ஒற்றை யானையை துன்புறுத்தும் சுற்றுலாப் பயணிகள்

ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையைக் கண்டதும் சுற்றுலாப் பயணிகள் செய்யும் செயல்களால் யானை மிரண்டு சுற்றுலாப் பயணிகளை தாக்கும் அபாய நிலை உள்ளது.

published on : 20th November 2023

காட்டில் விடுமுறையைக் கழிக்கும் சீரியல் நடிகை! விருப்பமா? விளம்பரமா?

விடுமுறைக்கு வெளிநாடுகளுக்கோ அல்லது சுற்றுலா தலங்களுக்கோ செல்லும் நடிகைகளுக்கு மத்தியில் சரண்யா காட்டிற்குச் சென்றுள்ளதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். 

published on : 6th November 2023

தேனி: வனக்காவலர் துப்பாக்கியால் சுட்டதில் காவலாளி உயிரிழப்பு!

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி வனப்பகுதியில் காவலாளியை வனக்காவலர் துப்பாக்கியால் சுட்டதில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

published on : 29th October 2023

கோவை அருகே 33 மயில்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை

கோவை சுல்தான்பேட்டை அருகே வதம்பச்சேரியில் உள்ள விவசாய நிலங்களில் 33 மயில்கள் அடுத்தடுத்து இறந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

published on : 20th October 2023

9 ஆண்டுகளுக்கு பின்னர் பாணத் தீர்த்தத்தைப் பார்வையிட அனுமதி: வனத்துறை அறிவிப்பு

பாணத்தீர்த்த  அருவியை 9 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வருகிற 18 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கி புலிகள் காப்பக துணை இயக்குநர் அறிவித்துள்ளார்.

published on : 13th September 2023

மக்களவையில் வனப் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்!

மக்களவையில் வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.

published on : 26th July 2023

சத்தியமங்கலம் வனப்பகுதியில் 5 வயது ஆண் புலி உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை 

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் புலி உயிரிழந்து. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

published on : 26th July 2023

சுருளி அருவியில் இன்று குளிக்க அனுமதி!

தேனி மாவட்டம் சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர்.

published on : 16th July 2023

மதுரை மாவட்டத்தில் வீடுகளில் கிளிகள் வளர்க்க தடை: வனத்துறை அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் வீடுகளில் கிளிகள் வளர்க்க தடை விதித்துள்ள மாவட்ட வனத்துறை, வீடுகளில் வளர்க்கும் கிளிகளை ஜூலை 17 ஆம் தேதிக்குள் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை

published on : 6th July 2023

வெள்ளப்பெருக்கு... கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவிப்பு

வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது என வனத்துறை அறிவித்துள்ளது. 

published on : 5th July 2023

3,585 ஹெக்டேர் புதிய காப்புக் காடுகளாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 3,585 ஹெக்டேர் நிலங்கள் புதிய காப்புக் காடுகளாக மாநில அரசு அறிவித்துள்ளது. 

published on : 30th June 2023

ஆழியாறு அணை: காட்டு யானைகள் முகாம்! பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை!!

மலையடிவாரங்களில் வனத்தை விட்டு வெளியேறும் யானைக் கூட்டங்கள் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கள், விவசாய நிலப் பகுதிகளில் உணவுகள் தேடியும் நீர்நிலைப் பகுதிகளில் அதிக அளவில் நடமாட்டம் உள்ளது.

published on : 8th June 2023
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை