• Tag results for UNGA

கரோனா ஊரடங்கில் ரூ.45 கோடியில் வீட்டை புதுப்பித்த கேஜரிவால்

கரோனா ஊரடங்கில் தனது பங்களாவை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ரூ. 45 கோடி மதிப்பில் புதுப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 26th April 2023

நாளை அரசு வீட்டை காலி செய்கிறார் ராகுல்

ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை சூரத் கூடுதல் அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், நாளை சனிக்கிழமை தில்லி அரசு வீட்டை காலி செய்கிறார் ராகுல் காந்தி. 

published on : 21st April 2023

72 ஆண்டுகளில் மூன்றாவது முறை: எதை சொல்கிறது சென்னை வானிலை மையம்?

சென்னையில் அதிகபட்ச மழை பதிவானது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

published on : 1st November 2022

ராம்குமார் மரணம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவு; தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ராம்குமார் மரணம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

published on : 31st October 2022

நடைப் பயணத்தை ஓட்டப் பந்தயமாக மாற்றிய ராகுல் காந்தி! 

தெலங்கானாவில் ஒற்றுமை நடைப்பயணத்தின் போது சிறுவர்களுடன் ஓட்டப்பந்தயம் விளையாடினார் ராகுல் காந்தி. 

published on : 30th October 2022

மத்திய அமைச்சரின் கடற்கரையோர பங்களாவை இடித்துத் தள்ள உத்தரவு; ரூ.10 லட்சம் அபராதம்

பங்களாவை இடித்துத் தள்ளவும் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

published on : 20th September 2022

பெருங்களத்தூர் மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் செங்கல்பட்டு-சென்னை வழித்தட பாலப்பகுதியையும் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

published on : 17th September 2022

ராமநாதபுரம் - சுங்கம் மேம்பாலத்தை இடித்துக் கட்ட தேவையில்லை: ஐஐடி

ராமநாதபுரம் - சுங்கம் மேம்பாலத்தை மீண்டும் இடித்துக் கட்ட வேண்டிய தேவை இல்லை என ஆய்வுக்கு பின் ஐஐடி குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

published on : 6th September 2022

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன்: தெலங்கானா முதல்வர் 

7வது நீதி ஆயோக்கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

published on : 6th August 2022

அன்புச்செழியன் மகளின் பிரமாண்ட திருமணம்.. பிகில் பட விவகாரம்.. பரபரப்பைக் கூட்டும் வருமான வரிச் சோதனை

மதுரையில் திரைப்படத் தயாரிப்பாளா் அன்புச்செழியன் வீடு, அலுவலகம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

published on : 3rd August 2022

இந்தியாவிடம் இருந்து செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகள் குறித்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்: ஹங்கேரி செஸ் கூட்டமைப்பு

 நான்கு மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ள இந்தியாவிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என ஹங்கேரி செஸ் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

published on : 30th July 2022

தெலங்கானாவில் தொடர் மழை: பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம்

தொடர் கனமழையைக் கருத்தில் கொண்டு தெலங்கனா மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜூலை 16 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

published on : 13th July 2022

கொடுங்கையூரில் விசாரணை கைதி இறந்த வழக்கில் 5 காவலர்கள் பணியிடை நீக்கம்

கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

published on : 13th June 2022

கஞ்சஞ்சங்கா சிகரத்தை ஏற முயன்றபோது விபரீதம்; இந்தியரின் நிலை என்ன?

கஞ்சஞ்சங்கா சிகரத்தை ஏற முயன்ற இந்தியர் சிகரத்தின் உச்சிக்கு அருகே 8,200 மீட்டர் உயரத்திற்கு சென்றபோது உயிரிழந்தார்.

published on : 6th May 2022

'தில்லி மாடலை' ஐநா வரை எடுத்து சென்ற ஆம் ஆத்மி தலைவர்...அரவிந்த் கேஜரிவால் பாராட்டு

தில்லியில் அறிமுகப்படுத்தப்பட்ட மொஹல்லா கிளினிக்குகள், கல்வித்துறையில் அமல்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் சர்வதேச அரங்கில் நல்ல வரவேற்பை பெற்றன. 

published on : 29th April 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை