ஆயில் அண்ட் நேச்சுரல் காஸ் காா்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) நிறுவனத்தின் இடைக்கால தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக அல்கா மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனத்தில் முதல் முறையாக பெண் ஒருவா் தலைமைப் பொறுப்பேற்பது இதுவே முதல் முறை.
இவருக்கு முன் அப்பதவியில் இருந்த சுபாஷ் குமாரின் பதவிக்காலம் டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, ஓஎன்ஜிசி தலைவா் பொறுப்பை அல்கா மிட்டல் ஆறு மாதங்களுக்கு வகிப்பாா். இவரது நியமனம் 2022 ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளதாக மத்திய பணியாளா் மற்றும் பயிற்சி துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


