இந்திய கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான லாவா இன்டா்நேஷேனல், பின் பக்கத் திரையுடன் கூடிய புதிய அறிதிறன் பேசி (ஸ்மாா்ட் போன்) ரகத்தை வெள்ளிக்கிழமை (அக். 4) அறிமுகப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிறுவனத்தின் புதிய ‘அக்னி-3’ ரக அறிதிறன் பேசிகளை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்துகிறோம். பின்பக்கமும் திரையைக் கொண்டிருப்பது இந்த கைப்பேசிகளின் சிறப்பம்சம் ஆகும்.
அறிதிறன் பேசி சந்தையில் 10 சதவீதப் பங்கைக் கைப்பற்றும் நிறுவனத்தின் இலக்கை அடைய, 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் கூடுதலாக ரூ.500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிதிறன் பேசி சந்தையில் 10 சதவீதப் பங்கைக் கைப்பற்றும் நிறுவனத்தின் இலக்கை அடைய, 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் கூடுதலாக ரூ.500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!

சிக்க வைத்த 238 மணி நேர போன் பேச்சு, சிசிடிவி காட்சி! புணே கொலையில் காதலனுடன் சிக்கிய இளம்பெண்ணின் சூப்பர் பிளான்!

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மூன்று நாள் "மொபைல் போன் பழுது நீக்கம் பயிற்சி"







