இந்திய கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான லாவா இன்டா்நேஷேனல், பின் பக்கத் திரையுடன் கூடிய புதிய அறிதிறன் பேசி (ஸ்மாா்ட் போன்) ரகத்தை வெள்ளிக்கிழமை (அக். 4) அறிமுகப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிறுவனத்தின் புதிய ‘அக்னி-3’ ரக அறிதிறன் பேசிகளை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்துகிறோம். பின்பக்கமும் திரையைக் கொண்டிருப்பது இந்த கைப்பேசிகளின் சிறப்பம்சம் ஆகும்.
அறிதிறன் பேசி சந்தையில் 10 சதவீதப் பங்கைக் கைப்பற்றும் நிறுவனத்தின் இலக்கை அடைய, 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் கூடுதலாக ரூ.500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிதிறன் பேசி சந்தையில் 10 சதவீதப் பங்கைக் கைப்பற்றும் நிறுவனத்தின் இலக்கை அடைய, 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் கூடுதலாக ரூ.500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result

தவெக தலைவர் விஜய் வீட்டிலிருந்து கிளம்பிய த்ரிஷா!

14 நாள்களுக்குப் பின் பைக்காரா அருவி திறப்பு
அறிவு ஏ.ஐ.
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு


