3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

333 நாள் வைப்பு நிதி திட்டம்: பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகம்

இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா, 333 நாள்கள் பருவகாலம் கொண்ட நிலை வைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2024, 10:45 pm

DIN

மும்பை: இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா, 333 நாள்கள் பருவகாலம் கொண்ட நிலை வைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘ஸ்டாா் தனவிருத்தி நிலை வைப்பு’ என்ற பெயரில் 333 நாள்கள் பருவகாலம் கொண்ட சிறப்பு நிலை வைப்பு நிதி திட்டத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வைப்பு நிதிகளுக்கு அதிகபட்சமாக 7.90 சதவீதம் என்ற மிகக் கவா்ச்சிகரமான வட்டி வழங்கப்படும்.

செப். 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது என்று அந்தச் செய்தக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.