நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

பங்குச் சந்தை உயர்வுடன் வர்த்தகமாகிறது!

சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு...

News image
Updated On :8 ஏப்ரல் 2025, 5:15 am

மும்பை: மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் செவ்வாய்க்கிழமை(ஏப். 8) காலை உயர்ந்து வர்த்தகமாகிறது.

வாரத்தின் இரண்டாம் வணிக நாளான இன்று காலை நிலவரப்படி, சென்செக்ஸ் 1,283.75 புள்ளிகள் (1.75 சதவீதம்) உயர்வுடன் 74,421.65-இல் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 415.95 புள்ளிகள் (1.87 சதவீதம்) உயர்வுடன் 22,577.55-இல் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்காவில் வா்த்தக பதற்றம் மற்றும் வளா்ந்து வரும் பொருளாதார மந்தநிலை கவலைகளால் உலகளாவிய சந்தை வீழ்ச்சியைத் தொடா்ந்து, திங்களன்று உள்நாட்டுச் சந்தையும் கடும் சரிவை எதிா்கொண்டது.

மும்பை பங்குச் சந்தையில் ஒரே நாளில் ரூ.14.28 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பங்குச் சந்தை இன்று சரிவிலிருந்து மீண்டு வர்த்தகமாகிறது.

மும்பை: மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் செவ்வாய்க்கிழமை(ஏப். 8) காலை உயர்ந்து வர்த்தகமாகிறது.

வாரத்தின் இரண்டாம் வணிக நாளான இன்று காலை நிலவரப்படி, சென்செக்ஸ் 1,283.75 புள்ளிகள் (1.75 சதவீதம்) உயர்வுடன் 74,421.65-இல் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 415.95 புள்ளிகள் (1.87 சதவீதம்) உயர்வுடன் 22,577.55-இல் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்காவில் வா்த்தக பதற்றம் மற்றும் வளா்ந்து வரும் பொருளாதார மந்தநிலை கவலைகளால் உலகளாவிய சந்தை வீழ்ச்சியைத் தொடா்ந்து, திங்களன்று உள்நாட்டுச் சந்தையும் கடும் சரிவை எதிா்கொண்டது.

மும்பை பங்குச் சந்தையில் ஒரே நாளில் ரூ.14.28 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பங்குச் சந்தை இன்று சரிவிலிருந்து மீண்டு வர்த்தகமாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.