பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?

விவோ ஒய் 500 ஸ்மார்ட்போன் சீனாவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

Vivo Y500 5G smart phone

விவோ ஒய் 500 5ஜி - படம் / நன்றி - விவோ

Published On :

விவோ ஒய் 500 ஸ்மார்ட்போன் சீனாவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது வெளியாகவில்லை என்றாலும், சீனாவில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்தியாவிலும் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு காரணம், ஸ்மார்ட்போன்களில் இதுவரை இல்லாத வகையில் 8200mAh பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது.

பயனர்களின் முக்கியமான குறைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் அதிக பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் வேகமான புராசஸர்களுக்கு ஏற்ப நீடித்த திறனுடன் விவோ ஒய் 500 அறிமுகமாகியுள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட விவோ நிறுவனம், இந்திய சந்தைகளில் நம்பகத்தகுந்த இடத்தைப் பெற்றுள்ளது. இதனால், விவோ தயாரிப்புகளுக்கு இந்திய பயனர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

விவோ ஒய் 400 ஸ்மார்ட்போன், 8200mAh பேட்டரி திறன் உடையது.

டைமன்சிட்டி 7300 புராசஸர் கொண்டது.

தொடுதிரை சுமுகமாக இயங்கும் வகையில், 120Hz திறன் வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் அறிமுகமாகியுள்ள நிலையில், இந்தியாவில் சில மாற்றங்களுடன் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Vivo Y500 5G Could Feature the Largest Battery on a Vivo Phone

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.