4-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தை!
தொடா்ச்சியான அந்நிய முதலீட்டு வெளியேற்றமும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதிய குறைந்தபட்சத்தை எட்டியதும் முதலீட்டாளா்களின் உற்சாகத்தை பாதித்ததால், இந்திய பங்குச் சந்தைகள் தொடா்ந்து 4-வது நாளாக சரிவில் நிறைவடைந்தன.










