நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

கடன் வட்டியைக் குறைத்த கனரா வங்கி

தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகித்ததை பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கி 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது.

News image

கனரா வங்கி

Updated On :22 டிசம்பர் 2025, 11:43 pm IST

புது தில்லி: தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகித்ததை பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கி 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்பைத் தொடர்ந்து, ரெப்போவுடன் இணைக்கப்பட்ட அடிப்படை கடன்களுக்கான (ஆர்எல்எல்ஆர்) வட்டி விகிதத்தில் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

ஆர்எல்எல்ஆர் 8.25 சதவீதத்திலிருந்து 8.00 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகித மாற்றம் டிசம்பர் 12 முதல் அமலில் உள்ளது. ஆர்எல்எல்ஆர் இணைக்கப்பட்ட கடன்களுக்கு இது பொருந்தும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ அல்லது கடன் காலம் குறையும் என்று அந்த அறிக்கையில்

குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.