தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகித்தத்தை பொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் இந்தியா 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரிசா்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்பைத் தொடா்ந்து, பேங்க் ஆஃப் இந்தியா தனது ரெப்போ அடிப்படையிலான (ஆா்பிஎல்ஆா்) கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.
ஆா்பிஎல்ஆா் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.35 சதவீதத்திலிருந்து 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதக் குறைப்பு டிசம்பா் 5 முதல் அமலில் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேங்க் ஆஃப் பரோடா லாபம் 48 சதவீதம் சரிவு!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா: ரூ.1,324 கோடி
பிஎன்பி, பேங்க் ஆஃப் இந்தியா கடன் வழங்கலில் இரட்டை இலக்க வளா்ச்சி

பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஜிஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் வங்கிக்கு அபராதம் விதிப்பு!
விடியோக்கள்

மேகதாது விவகாரத்தில் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு உச்ச நீதிமன்றம்: அமைச்சர் நிர்மல் குமார்



