அண்டை நாடுகள் மீதான வரிகளை டிரம்ப் தாமதப்படுத்தியதால், மீண்ட பங்குச் சந்தைகள்!
அண்டை நாடுகள் மீதான வரிகளை ஒரு மாதத்திற்கு பிறகு அமல்படுத்தப்படுமென்று அதிபர் டிரம்ப் அறிவித்ததையடுத்து, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று உயர்ந்து முடிந்தது.

சித்தரிக்கப்பட்டது | மும்பை பங்குச் சந்தை








