போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

நிசான் மோட்டார் இந்தியா விற்பனை உயர்வு!

நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் 2025 அக்டோபரில் 9,675 கார்களை விற்பனை செய்ததாக இன்று அறிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 நவம்பர் 2025, 6:04 pm IST

புதுதில்லி: நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் 2025 அக்டோபரில் 9,675 கார்களை விற்பனை செய்ததாக இன்று அறிவித்துள்ளது.

புதிய நிசான் மேக்னைட்டுக்கான வலுவான தேவையால் உள்நாட்டில் 2,402 கார்கள் விற்பனையாகியுள்ளது என்றும், அதே வேளையில் 7,273 கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் ஜிஎஸ்டி அறிவிப்பும், பண்டிகை மகிழ்ச்சியால் உந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் அக்டோபர் மாதம் வாகனத்தை வாங்கியதால், இந்த துறைக்கு ஏற்றம் மிகுந்த மாதமாக இது மாறியது. அதே வேளையில், நிசான் மோட்டார் இந்தியாவிற்கும் ஒரு நல்ல மாதமாக அமைந்ததாக அதன் நிர்வாக இயக்குநர் சௌரப் வட்சா தெரிவித்தார்.

பண்டிகை காலத்திற்கு வழிவகுக்கும் வகையில், டீலர் சரக்குகளில் மாதந்தோறும் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறதால், சில்லறை விற்பனையின் வேகத்தையும் விநியோக சீரமைப்பையும் இது பிரதிபலிக்கிறதாக தெரிவித்தார்.

Summary

Nissan Motor India Pvt Ltd on Saturday reported consolidated sales of 9,675 units in October 2025.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.