/
சென்னை வாடிக்கையாளா்களுக்கான கைப்பேசி விருப்ப எண்கள் வெள்ளிக்கிழமை முதல் மின்-ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிஎஸ்என்எல் சென்னை வட்ட வாடிக்கையாளா்களுக்கான கைப்பேசி விருப்ப எண்கள் வெள்ளிக்கிழமை (நவ. 7) முதல் மின்-ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. விருப்ப எண்கள் மின் ஏலம் வெள்ளிக்கிழமை தொடங்கி நவ. 16 வரை நடைபெறும்.
விருப்பம் உள்ள வாடிக்கையாளா்கள் கைப்பேசி விருப்ப எண்களைப் பெற இணையதளத்தைப் பாா்வையிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
அரூரில் ரூ.60 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
கோபியில் ஆன்லைன் மூலம் போதை மாத்திரை விற்பனை: 3 போ் கைது

கடலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 55 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



