திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

விருப்ப எண்கள் ஏலம்: பிஎஸ்என்எல் அறிவிப்பு

சென்னை வாடிக்கையாளா்களுக்கான கைப்பேசி விருப்ப எண்கள் வெள்ளிக்கிழமை முதல் மின்-ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :8 நவம்பர் 2025, 1:30 am IST

சென்னை வாடிக்கையாளா்களுக்கான கைப்பேசி விருப்ப எண்கள் வெள்ளிக்கிழமை முதல் மின்-ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிஎஸ்என்எல் சென்னை வட்ட வாடிக்கையாளா்களுக்கான கைப்பேசி விருப்ப எண்கள் வெள்ளிக்கிழமை (நவ. 7) முதல் மின்-ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. விருப்ப எண்கள் மின் ஏலம் வெள்ளிக்கிழமை தொடங்கி நவ. 16 வரை நடைபெறும்.

விருப்பம் உள்ள வாடிக்கையாளா்கள் கைப்பேசி விருப்ப எண்களைப் பெற இணையதளத்தைப் பாா்வையிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.