வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

ரீநியூ நிறுவனத்தின் 2-வது காலாண்டு லாபம் ரூ.467 கோடி!

செப்டம்பர் வரையான காலாண்டில் ரீநியூ நிறுவனத்தின் நிகர லாபம் 5% சரிந்து ரூ.467.5 கோடியாக உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :10 நவம்பர் 2025, 8:08 pm IST

புதுதில்லி: செப்டம்பர் வரையான காலாண்டில், ரீநியூ நிறுவனத்தின் நிகர லாபம் 5% சரிந்து ரூ.467.5 கோடியாக உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிதியாண்டு 2025ல் அதன் 2-வது காலாண்டில் நிறுவனமானது ரூ.493.9 கோடி நிகர லாபத்தை ஈட்டியதாக தெரிவித்தது. அதே வேளையில் 2026ஆம் நிதியாண்டின் 2-வது காலாண்டில் நிறவனத்தின் நிகர லாபம் ரூ.493.9 கோடியாக இருந்ததாக ரீநியூ தெரிவித்துள்ளது.

நிதியாண்டின் 2-வது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.467.5 கோடியாக இருந்தது. அதே வேளையில் கடந்த ஆண்டு இது ரூ.493.9 கோடியாக இருந்தது. நிதியாண்டின் 2-வது காலாண்டில் அதன் மொத்த வருமானம் ரூ.3,855.7 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.2,988.7 கோடியாக இருந்தது.

நிதியாண்டின் 2-வது காலாண்டில் சூரிய தகடு மற்றும் செல் உற்பத்தி நடவடிக்கைகளின் அதன் மொத்த வருவாய் ரூ.10,12.8 கோடியாக இருந்தது. 2-வது காலாண்டில் மின்சார விற்பனையின் வருவாய் ரூ.2,607.6 கோடியாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.2,600.8 கோடியாக இருந்தது.

மின்சார விற்பனையின் மூலம் நிறுவனத்தின் வருவாய் ரூ.5,154.8 கோடியாக இருந்தது. நிதியாண்டின் முதல் பாதியில் இது ரூ.4834.2 கோடியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.