தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

என்ஹெச்பிசி-யின் சூரிய மின்சக்தி திட்டத்தை செயல்படுத்திய டாடா பவர்!

டாடா பவர் ரினிவபிள் எனர்ஜி லிமிடெட், என்ஹெச்பிசி-யின் சூரிய மின்சக்தி திட்டத்தின் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை செயல்படுத்தியுள்ளது.

News image
Updated On :17 நவம்பர் 2025, 4:43 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: டாடா பவர் ரினிவபிள் எனர்ஜி லிமிடெட், என்ஹெச்பிசி-யின் 300 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தின் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை செயல்படுத்தியுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

தனது அறிக்கையில், டாடா பவர் ரினிவபிள் எனர்ஜி லிமிடெட், ராஜஸ்தானின் பிகானரில் என்ஹெச்பிசி-யின் 450 மெகாவாட் (டிசி) /300 மெகாவாட் (ஏசி) சூரிய மின்சக்தி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

டாடா பவர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு என்ஹெச்பிசி-க்குச் சொந்தமான பெரிய அளவிலான சூரிய மின்சக்தி திட்டத்தின், முழு மின்சாரத்தையும் பஞ்சாப் மாநில மின் கழக லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

summary

Tata Power Renewable Energy Ltd on Monday said it has commissioned NHPC's 300 MW solar project.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.