முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக நிறைவு.

News image
Updated On :3 அக்டோபர் 2025, 5:57 pm IST

மும்பை: இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை என்ற நிலையிலும் தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக முடிவடைந்தது.

வர்த்தக பதட்டங்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளால், இந்திய ரூபாய் மற்றும் அமெரிக்க டாலர் உள்ளிட்டவை அதன் எல்லா நேரத்திலும் இல்லாத குறைந்த மட்டத்தில் இருப்பதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் விசா கட்டண உயர்வு ஆகியவற்றின் அழுத்தமானதும் இந்திய ரூபாய் மதிப்பை வெகுவாக சரிய வைத்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 88.68 ஆக தொடங்கி, இன்ட்ராடேவில் குறைந்தபட்சமாக 88.85 ஐ தொட் நிலையில், முடிவில் ரூ.88.78 ஆக அதன் முந்தைய முடிவிலிருந்து 7 காசுகள் குறைந்தது.

நேற்றியை முன்தினம் (புதன்கிழமை) இந்திய ரூபாய் அதன் குறைந்த அளவிலிருந்து 9 காசுகள் மீண்டு அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ88.71 ஆக நிலைபெற்றது.

நேற்று (வியாழக்கிழமை) காந்தி ஜெயந்தி மற்றும் தசரா முன்னிட்டு பங்குச் சந்தை, அந்நியச் செலாவணி உள்ளிட்ட சந்தைகள் விடுமுறை அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.