ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஜாம்ஷெட்பூரில் புதிய வீட்டுவசதித் திட்டத்தை அறிவித்த ஆஷியானா ஹவுசிங்!

ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆஷியானா லிமிடெட், ஜாம்ஷெட்பூரில் புதிய வீட்டுவசதித் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதிலிருந்து ரூ.350 கோடி வருவாயை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

News image
Updated On :19 அக்டோபர் 2025, 3:25 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆஷியானா லிமிடெட், ஜாம்ஷெட்பூரில் புதிய வீட்டுவசதித் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதிலிருந்து ரூ.350 கோடி வருவாயை எதிர்பார்ப்பதாக இன்று தெரிவித்துள்ளது.

வலுவான வீட்டுவசதி தேவைக்கு மத்தியில் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக டோபோவில் 'ஆஷியானா அமயா' என்ற வீட்டுவசதித் திட்டத்தை நிறுவனம் தொடங்கியுள்ளது.

சுமார் 4.64 லட்சம் சதுர அடி விற்பனை செய்யக்கூடிய பரப்பளவில், 3.86 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த திட்டம், கூட்டு முயற்சி மாதிரியின் கீழ் உருவாக்கப்படும்.

230 வீடுகளைக் கொண்ட இந்த வரவிருக்கும் திட்டம், சுமார் ரூ.350 கோடி விற்பனையை ஈட்டும் என்றும், இந்த திட்டத்தை டிசம்பர் 2029ல் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.