6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜாம்ஷெட்பூரில் புதிய வீட்டுவசதித் திட்டத்தை அறிவித்த ஆஷியானா ஹவுசிங்!

ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆஷியானா லிமிடெட், ஜாம்ஷெட்பூரில் புதிய வீட்டுவசதித் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதிலிருந்து ரூ.350 கோடி வருவாயை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

News image
Updated On :19 அக்டோபர் 2025, 3:25 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆஷியானா லிமிடெட், ஜாம்ஷெட்பூரில் புதிய வீட்டுவசதித் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதிலிருந்து ரூ.350 கோடி வருவாயை எதிர்பார்ப்பதாக இன்று தெரிவித்துள்ளது.

வலுவான வீட்டுவசதி தேவைக்கு மத்தியில் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக டோபோவில் 'ஆஷியானா அமயா' என்ற வீட்டுவசதித் திட்டத்தை நிறுவனம் தொடங்கியுள்ளது.

சுமார் 4.64 லட்சம் சதுர அடி விற்பனை செய்யக்கூடிய பரப்பளவில், 3.86 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த திட்டம், கூட்டு முயற்சி மாதிரியின் கீழ் உருவாக்கப்படும்.

230 வீடுகளைக் கொண்ட இந்த வரவிருக்கும் திட்டம், சுமார் ரூ.350 கோடி விற்பனையை ஈட்டும் என்றும், இந்த திட்டத்தை டிசம்பர் 2029ல் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.