நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ரிலையன்ஸ் நிறுவன வருடாந்திர நிகர லாபம் ரூ. 69 கோடியைக் கடந்தது

News image

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்

Updated On :23 செப்டம்பர் 2025, 12:35 pm IST

ரிலையன்ஸ் நிறுவன வருடாந்திர நிகர லாபம் ரூ. 69 கோடியைக் கடந்தது

அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் வருவாய் 11 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் காலாண்டு வருவாய் அறிக்கை இன்று(ஏப்.22) வெளியிடப்பட்டுள்ளது.

நிகழாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 13.58 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகவும்

அந்நிறுவனத்தின் எண்ணெய் மற்றும் வாயு துறையில் காலாண்டு வருவாய் 42 சதவிகிதம் உயர்ந்து ரூ. 6,468 கோடியாக அதிகரித்துள்ளது.

ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக துறையில் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 12 சதவிகிதம் உயர்ந்து ரூ. 2,698 கோடி

வருடாந்திர லாபம் ரூ. 10,000 கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம் கடந்த ஆண்டை விட 13 சதவிகிதம் அதிகரித்துள்ளது

கடந்த காலாண்டை விட நிகர லாபம் 3 சதவிகிதம் உயர்ந்துள்ளது. வருவாய் ரூ. 25,959 கோடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.