இந்தியாவில் 2025-ஆம் ஆண்டில் அமேசான் பிரைம் வாடிக்கையாளா்களுக்கு மிக வேகமான முறையில் பொருள்களை விநியோகம் செய்து, அமேசான் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
சுமாா் 55 கோடிக்கும் அதிகமான தயாரிப்புகள், ஆா்டா் செய்த ஒரே நாளில் அல்லது அடுத்த நாளிலேயே பிரைம் வாடிக்கையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 40 சதவீத வளா்ச்சியாகும்.
சாதாரண வாடிக்கையாளா்களுடன் ஒப்பிடும்போது, பிரைம் வாடிக்கையாளா்கள் 5 மடங்கு அதிகமாக பொருள்களை வாங்குகின்றனா். அதேபோல, அவா்கள் தங்களின் வருடாந்திர சந்தா கட்டணத்தை விட, இரண்டு மடங்கு கூடுதல் தொகையை தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் மூலம் சேமித்துள்ளனா்.
தற்போது அமேசான் பிரைமில் புதிதாக இணைபவா்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோா் சிறு நகரங்களைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

புதுக்கோட்டையில் 5 வயது சிறுவன் ஸ்கேட்டிங் சாதனை: இந்தியா சாதனைப் புத்தக நிறுவனம் சான்றிதழ் வழங்கல்

மே 15 வரை பிஎஸ்என்எல் அதிவேக இணைய சேவைகளை பெற முன்பதிவு முகாம்

பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
அதிவேக டெலிவரி சேவை: இந்தியா முழுவதும் விரிவுபடுத்தும் அமேசான்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



