திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

கனரா வங்கி ரூ.5,000 கோடி மதிப்பிலான பத்திரங்கள் வெளியீட திட்டமிட்டுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

News image
கனரா வங்கி
Updated On :24 பிப்ரவரி 2026, 3:44 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: கடன் பத்திரங்கள் மூலம் பெரிய அளவில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது கனரா வங்கி.

அரசுக்குச் சொந்தமான கனரா வங்கி, அதன் மூலதன தேவைகளை வலுப்படுத்தவும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை ஆதரிக்கவும் ரூ.5,000 கோடி மதிப்பிலான டையர்-2 பத்திரச் சந்தையைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இன்று தெரிவித்தது.

தேசிய பங்குச் சந்தையின் மின்னணு ஏலத் தளத்தில் மூலம், பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் இந்த வெளியீட்டை வெளியீட திட்டமிடப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

கனரா வங்கி, டயர் 2 பத்திரங்கள் மூலம் ரூ.5,000 கோடி வரை திரட்ட உள்ளதாகவும், முன்மொழியப்பட்ட நிதி திரட்டல் மூலம் ரூ.2,000 கோடி அடிப்படை வெளியீட்டையும், பிறகு ரூ.3,000 கோடி வரையான வெளியீட்டையும் இது உள்ளடக்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.