புதுதில்லி: கடன் பத்திரங்கள் மூலம் பெரிய அளவில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது கனரா வங்கி.
அரசுக்குச் சொந்தமான கனரா வங்கி, அதன் மூலதன தேவைகளை வலுப்படுத்தவும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை ஆதரிக்கவும் ரூ.5,000 கோடி மதிப்பிலான டையர்-2 பத்திரச் சந்தையைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இன்று தெரிவித்தது.
தேசிய பங்குச் சந்தையின் மின்னணு ஏலத் தளத்தில் மூலம், பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் இந்த வெளியீட்டை வெளியீட திட்டமிடப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
கனரா வங்கி, டயர் 2 பத்திரங்கள் மூலம் ரூ.5,000 கோடி வரை திரட்ட உள்ளதாகவும், முன்மொழியப்பட்ட நிதி திரட்டல் மூலம் ரூ.2,000 கோடி அடிப்படை வெளியீட்டையும், பிறகு ரூ.3,000 கோடி வரையான வெளியீட்டையும் இது உள்ளடக்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த நிதியாண்டில் ரூ.8.20 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டம்

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி கடன் வழங்க இலக்கு: இந்தியன் வங்கி செயல் இயக்குநா்!

வங்கிப் பணப்புழக்கத்தைச் சீா்செய்ய ரிசா்வ் வங்கி ரூ. 25,101 கோடி ஒதுக்கீடு

ரூ.20,000 கோடி மதிப்பிலான அரசு பத்திரங்கள் மாற்றம் : மாா்ச் 9-இல் ‘ஸ்விட்ச்’ ஏலம் - ரிசா்வ் வங்கி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


