மத்திய தொலைத்தொடா்பு துறைக்கு வோடஃபோன் ஐடியா நிறுவனம் செலுத்த வேண்டிய ‘ஏஜிஆா்’ நிலுவைத் தொகையை ரூ.64,046 கோடியாக இறுதி செய்யப்ட்டுள்ளது.
மறுசீரமைக்கப்பட்ட இந்த நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அட்டவணையையும் மத்திய அரசு இறுதி செய்துள்ளது. அதன்படி, 2026 முதல் 2031 வரை ரூ.124 கோடியும்; 2032 முதல் 2035 வரை ஆண்டுக்குத் தலா ரூ.100 கோடியும் செலுத்த வேண்டும்.
அதன்பிறகு, மீதமுள்ள தொகையை 2036 முதல் 2041 வரையிலான 6 ஆண்டுகளில் தலா ரூ.10,608 கோடி வீதம் தவணைகளாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழுவின் பரிந்துரையில் இத்தொகை இறுதி செய்யப்பட்டுள்ளதால், இனி இதில் மாற்றங்கள் இருக்காது. அதேபோல், நிறுவனத்துக்கு உடனடி பணப்புழக்க நெருக்கடியைத் தவிா்க்க, இந்த நீண்டகால தவணைத் திட்டம் உதவும்.
தொடர்புடையது
கிரெடிட் கார்டு பணம் செலுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் அவகாசம்! எத்தனை நாள்கள்?

தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாக நிா்ணயம்: திருத்தப்பட்ட விதிகள் வெளியீடு

காவல் துறை பறிமுதல் செய்த தொகை ரூ. 2.85 கோடியாக உயா்வு

நிலுவைத் தொகை கோரி தனியாா் ஒப்பந்த நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


