ரோஜா மலரே - 15பத்மினி ரொம்ப சிம்பிளான நபர். தான் ஒரு மிகப்பெரிய நடிகை என்றோ, நடனமணி என்றோ என்றுமே எண்ணாதவர். ஆர்ப்பாட்டமாக வாழத் தெரியாதவர்.
ரோஜா மலரே - 14அவர் அழுதாலே என்னால் தாங்கமுடியாது என்றால், அவரது கடைசி காலத்தை நினைத்து நாள்தோறும் நான் கண்ணீர் விடுகிறேன்.
ரோஜா மலரே - 13சாவித்திரி அம்மாவுக்கு கால் வலி என்றால், படப்பிடிப்பில் இருந்தால், என்னைதான் கூப்பிட்டு காலை அமுக்கிவிடச் சொல்வார்கள். குட்டி கால்கள் என்னுடையது என்பதால் அவருக்கு இதமாக இருக்கும்.
ரோஜா மலரே - 12தான் ஒரு பெரிய நடிகர் என்றோ அல்லது இசை விற்பன்னர் என்றோ எண்ணாமல், நாங்கள் கேட்டவுடன் பாடியது, அவரது நல்ல மனதையும், மனிதத்தன்மையையும், பெருந்தன்மையான குணத்தையும் எடுத்துக் காட்டியது.
ரோஜா மலரே - 11இன்று என்னை எல்லோரும் நகைச்சுவை நாயகி என்று பாராட்டுகிறார்கள். அன்றே என்னுள் இருந்த சிறிய நகைச்சுவை விளக்கை, எண்ணெய் விட்டு, திரி போட்டு ஒளியேற்றி பிரகாசிக்க செய்தவர் கலைவாணர்.
ரோஜா மலரே - 10எப்படி என் வசனங்களை சொல்ல வேண்டும் என்று எனக்கு அவர் அன்று சொல்லிக்கொடுத்தார். அதை அப்படியே நான் சொல்ல மிகவும் மகிழ்ந்துபோனார் நடிகர் திலகம் சிவாஜி.
ரோஜா மலரே - 8அந்தக் காலத்தில் மட்டும் அல்ல, எல்லா காலத்திலும் இப்படிபட்ட மனசோர்வுற்ற நிலையில், நாம் எல்லோரும் ஆண்டவனிடம்தானே தஞ்சம் அடைவோம். நாங்கள் மட்டும் என்ன அதற்கு விதிவிலக்கா என்ன?