உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

ஈஸி குக்கர் பனானா கேக்

குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தின்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 5:45 pm IST

(முட்டை இல்லாதது)

தேவையானவை:
வாழைப்பழம்  (பெரியது ) - 2
சர்க்கரை - அரை கிண்ணம்
மைதா மாவு - 1 கிண்ணம்
சோடா மாவு - 1 சிட்டிகை
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
வெண்ணிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
முந்திரி, அக்ருட், உலர் திராட்சை - அரை கிண்ணம்
வெண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

வாழைப்பழத்துடன் சர்க்கரையைச் சேர்த்து மசித்துக் கொள்ளவும். அத்துடன், உருக்கிய வெண்ணெய்யைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அவற்றுடன், மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் இவற்றை சலித்து அதில் கொட்டி நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர்,  வாழைப்பழ கலவையுடன் பால் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும். கடைசியாக ட்ரை ப்ரூட்ஸ் சேர்த்து நன்கு  கலக்கவும். அல்லது பிளண்டர் உபயோகித்து கொள்ளலாம்.

 பின்னர்,   குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தின் மேல் மற்றொரு பாத்திரத்தில் கேக் மாவை வைத்து 45 நிமிடம் மூடி, 3 விசில் வந்ததும் இறக்கிவிடவும். சுவையான முட்டையில்லா பனானா கேக் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.