ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வெந்தய தோசை

பச்சரிசி – 1 கப்புழுங்கல் அரிசி – 1 கப்உளுந்து – ¾ கப்

News image
Updated On :29 அக்டோபர் 2015, 7:11 am

தேவையானவை

பச்சரிசி – 1 கப்

புழுங்கல் அரிசி – 1 கப்

உளுந்து – ¾ கப்

நல்லெண்ணை – தேவையான அளவு

வெந்தயம் – 1 டீஸ்பூன்

செய்முறை

அரிசி பருப்புக்களைத் தனித்தனியே நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.

பின் நன்றாக தோசைப் பதத்திற்கு அரைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கரைக்கவும்.

நான்கு அல்லது ஐந்து மணி நேரம் வைத்திருக்கவும்.

புளித்தபின் தோசை வார்க்கும் போது நல்லெண்ணை ஊற்றி வார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.