/
ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செக்டர் 1-ல் 60 அடி சாலையின் கடைசியில் 49-ஆவது சாலையில் 100-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்கு வாரத்துக்கு இரண்டு முறை டிராக்டர் மூலம் ஒரு குடம் தண்ணீர் ரூ.6-க்கு விற்கப்படுகிறது. ஆனால் மற்ற தெருக்களில் பெருநகராட்சி மூலம் சின்டெக்ஸ் குடிநீர் டாங்குகள் வைக்கப்பட்டுள்ளன. அதே போல் 49-ஆவது தெருவிலும் குடிநீர் டாங்குகள் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய அரசு நடவடிக்கை எடுக்கப்போவது எப்போது? - கனிமொழி கேள்வி

விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


