சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

சாலையோர மண் அகற்றப்படுமா?

தாம்பரம்- மீனம்பாக்கம் சாலையில் சாலை நடுவே புதிய மின் விளக்கு கம்பங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :8 டிசம்பர் 2013, 10:54 pm

பேராசிரியா் ய. மணிகண்டன்

தாம்பரம்- மீனம்பாக்கம் சாலையில் சாலை நடுவே புதிய மின் விளக்கு கம்பங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஏற்கனவே இருந்த இரும்பு விளக்குக் கம்பங்கள் தாம்பரம், குரோம்பேட்டை போன்ற பகுதியில் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் ஆக்ரமிப்பு அதிகரித்து வருகின்றன. இரும்பு மின்விளக்குகளை அகற்றுவதோடு சாலையோரம் தேங்கிக் கிடக்கும் மண்ணை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.