/
ஆவடி பெருநகராட்சிக்கு உள்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் 60 அடி சாலை பள்ளம் மேடுமாக உள்ளது. சாலையில் புழுதி அதிகளவில் பறப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இந்தச் சாலையை தார் சாலையாக மாற்றினால் மட்டுமே மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் தொடா்ந்து இரண்டாவது நாளாக வெப்ப அலை தொடரும்: ஆரஞ்சு எச்சரிக்கை

பழைய நெடுவயலில் மஞ்சுவிரட்டு

மாணவி தற்கொலை
திண்டுக்கல்லில் 63 அரசுப் பள்ளிகள் 100% தோ்ச்சி
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


