சென்னை ஐ.சி.எஃப். பேருந்து நிலையத்திலிருந்து டாக்டர் அம்பேத்கர் சாலை வழியாக ரயில் நிலையம் செல்லும் சாலையில் தமிழ்நாடு மின்சார வாரிய அச்சகத்தின் எதிரில் உயர்மின் அழுத்த மின் கம்பத்தைச் சுற்றிலும் செடி, கொடிகள் சூழ்ந்துள்ளது.
இதனால் எந்த நேரத்திலும் மின் அழுத்தம் ஏற்பட்டு வீட்டு உபயோகப் பொருள்கள் பழுதடைய வாய்ப்புள்ளது. மேலும் மின்தடை ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த மின் கம்பத்தின் எதிரிலேயே தமிழக மின்சார வாரிய அச்சகமும், மின்வாரிய அலுவலகமும் உள்ளன. ஆனால், இந்த மின் கம்பத்தைப் பற்றி எந்தவொரு அக்கறையும் இல்லாதது வருத்தமாக உள்ளது.
எனவே குறிப்பிட்ட மின் கம்பத்தைச் சுற்றியுள்ள செடி, கொடிகளை அகற்றி சரி செய்ய தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய அரசு நடவடிக்கை எடுக்கப்போவது எப்போது? - கனிமொழி கேள்வி

விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



