வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பஸ் வசதி கிடைக்குமா?

சென்னை-கிரகம்பாக்கம் தண்டலத்துக்குள்பட்ட பகுதியில் இருக்கும் ஆகாஷ்நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.

News image
Updated On :9 மார்ச் 2014, 10:15 pm

எஸ். கோபாலகிருஷ்ணன்

சென்னை-கிரகம்பாக்கம் தண்டலத்துக்குள்பட்ட பகுதியில் இருக்கும் ஆகாஷ்நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்கு சாலை வசதி மோசமாகவுள்ளது. இதனால் பஸ்கள் வருவதில்லை. பிரதான சாலைக்கும், ஆகாஷ் நகர் சாலைக்கும் இடையே 2 கிலோமீட்டர் தூரம் உள்ளது. பஸ் வசதி இல்லாததால் அனைவரும் நடந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் தரமான சாலை அமைத்து, பஸ் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.