ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ரயில்கள் புறப்படும் நேரத்தை அறிவிப்பார்களா?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி- அரக்கோணம் மார்க்கங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறித்து ஒலிப்பெருக்கியில் தெரிவிப்பதில்லை.

Updated On :25 மே 2014, 10:05 pm

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி- அரக்கோணம் மார்க்கங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறித்து ஒலிப்பெருக்கியில் தெரிவிப்பதில்லை.

இன்னும் சற்று நேரத்தில் புறப்படும் என்பதோடு சரி. புறப்படும் நேரத்தை தெரிவிப்பதில்லை. இதனால் பயணிகள் அவசர அவசரமாக ரயில் ஏற வேண்டிய நிலை உள்ளது. நிலைய கடைகளில் பொருள்களை வாங்க முடிவதில்லை. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.