தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்
/

கூடுதல் வங்கி கிளைகள் தேவை!

சைதாப்பேட்டை பகுதியில் அதிப்படியான சிறு வியாபாரிகள், மாணவர்கள், அரசு உதவிபெறுபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

Updated On :27 அக்டோபர் 2014, 4:24 am IST

சைதாப்பேட்டை பகுதியில் அதிப்படியான சிறு வியாபாரிகள், மாணவர்கள், அரசு உதவிபெறுபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

இவர்கள் அனைவரும் வங்கிகள் மூலமாக தங்கள் பணவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் வங்கிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதால், மிக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது.

குறிப்பாக வி.எஸ். முதலிதெரு, கொத்தவால்சாவடி தெரு, சுப்பிரமணிய முதலி தெரு, பெருமாள் கோவில் தெரு போன்ற 50-க்கும் மேற்பட்ட தெருக்களில் வாழும் பொதுமக்களுக்கு இதுபோதுமானதாக இல்லை. எனவே அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கூடுதல் கிளைகளைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.