சாலையைக் கடக்க தடுமாறும் முதியோர்
தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் மூன்று வழியாக வாகனங்கள் வருகின்றன. இதனால், இந்தச் சாலையில் பள்ளி மாணவர்கள், முதியோர் சாலையைக் கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.

Updated On :14 செப்டம்பர் 2014, 10:34 pm

தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் மூன்று வழியாக வாகனங்கள் வருகின்றன. இதனால், இந்தச் சாலையில் பள்ளி மாணவர்கள், முதியோர் சாலையைக் கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதை தடுக்க இந்தச் சாலையில் போக்குவரத்து போலீஸாரை நிறுத்துவதோடு விபத்து ஏற்படாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...