/
சென்னை ஆவடி அருகே நகராட்சிக்குள்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு 60 அடி சாலையில் இருந்து பூவிருந்தவல்லி தேசிய நெடுஞ்சாலை வரை செல்லும் வழியில் போக்குவரத்து சிக்னல் இல்லை. இந்தப் பகுதியில் தினமும் நூற்றுக்கும் அதிகமான வாகனங்கள், மாநகரப் பேருந்துகள் செல்கின்றன. ஆனால் இந்தப் பகுதியில் இன்னும் போக்குவரத்து சிக்கனல் அமைக்கப்படவில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்தப் பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய அரசு நடவடிக்கை எடுக்கப்போவது எப்போது? - கனிமொழி கேள்வி

விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


