தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்
/

பேருந்து எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்...

சென்னை கிண்டி தொடங்கி சைதாப்பேட்டை, மயிலாப்பூர் வழியாக அண்ணா சதுக்கம் வரை செல்லும் 45பி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மியூசிக் அகாதெமி வழியாக செல்லும் 45ஏ ஆகிய பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளன.

Updated On :20 ஏப்ரல் 2015, 4:14 am IST

சென்னை கிண்டி தொடங்கி சைதாப்பேட்டை, மயிலாப்பூர் வழியாக அண்ணா சதுக்கம் வரை செல்லும் 45பி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மியூசிக் அகாதெமி வழியாக செல்லும் 45ஏ ஆகிய பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளன.

குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதால் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் மக்கள் பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு செல்லும் நிலை காணப்படுகிறது.

இதனால் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகள் இயக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.