சென்னை புறநகர்ப் பகுதியான மாங்காட்டில் மாநகர பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் பேருந்து நிலையம் கட்டப்படாமல் உள்ளது. இதன் காரணமாக பேருந்துகள் சாலையோரம் பயணிகளை இறக்கிவிட்டுச் செல்கின்றன. இதனால் கோடை வெயில் சுட்டெரிக்கும்போதும், மழை பெய்யும்போதும் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். மாங்காடு பகுதியில் பிரசித்திப் பெற்ற கோயில்கள் உள்ளதால், தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களின் நலன் கருதியாவது மாங்காட்டில் விரைவில் பேருந்து நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


