கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

வேகத்தடைக்கு வண்ணங்கள் பூசப்படுமா?

பழைய பெருங்களத்தூர்-டாக்டர் அம்பேத்கர் தெரு, கண்ணகி தெரு, சிவராஜ் தெரு, கலைஞர் தெரு, பேரூராட்சி தெரு, காந்தி நகர் மெயின் ரோடு உள்ளிட்ட தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசப்படாமல் உள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2016, 10:26 pm

பாவலர் மலரடியான்

பழைய பெருங்களத்தூர்-டாக்டர் அம்பேத்கர் தெரு, கண்ணகி தெரு, சிவராஜ் தெரு, கலைஞர் தெரு, பேரூராட்சி தெரு, காந்தி நகர் மெயின் ரோடு உள்ளிட்ட தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் மிக வேகமாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வேகத்தடைகளுக்கு சிகப்பு-வெள்ளை-மஞ்சள் நிற வண்ணங்கள் பூச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.