ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 206

இன்றைய திருவாவினன்குடித் திருப்புகழ் மிகப்பரவலாக அறியப்பட்டது; முருகனடியார்கள் பலரும் ஓதுவது.  மிக எளிய சந்த அமைப்பைக் கொண்டது.  இதற்கு ‘அபசார நிந்தை’ என்றொரு பாடமும் இருக்கிறது. 

Updated On :8 ஏப்ரல் 2016, 7:36 am

இன்றைய திருவாவினன்குடித் திருப்புகழ் மிகப்பரவலாக அறியப்பட்டது; முருகனடியார்கள் பலரும் ஓதுவது.  மிக எளிய சந்த அமைப்பைக் கொண்டது.  இதற்கு ‘அபசார நிந்தை’ என்றொரு பாடமும் இருக்கிறது.  ஆனால் பழைய பிரதிகளில் ‘அபகார நிந்தை’ என்ற பாடமே இருப்பதாக குஹத்திரு தணிகைமணி செங்கல்வராய பிள்ளையவர்கள் குறிப்பிடுகிறார்.  முருகன் தனக்கு ஜெபமாலை தந்த நிகழ்வை குருநாதர் இந்தப் பாடலில் குறிப்பிடுகிறார்.  ‘சும்மா இரு சொல்லற’ என்று முருகன் தனக்கு உபதேசித்ததை ‘உபதேச மந்திரப் பொருளாலே’ என்று சொல்கிறார்.

தனதான தந்தனத்         தனதானா

அபகார நிந்தைபட்             டுழலாதே

         அறியாத வஞ்சரைக்             குறியாதே

உபதேச மந்திரப்                 பொருளாலே

         உனைநானி னைந்தருட்       பெறுவேனோ

இபமாமு கன்தனக்              கிளையோனே

         இமவான்ம டந்தையுத்           தமிபாலா

ஜெபமாலை தந்தசற்               குருநாதா

         திருவாவி னன்குடிப்            பெருமாளே.

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/257928523&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.