வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

04.09.1596 ஜப்பானை முதல் சுனாமி தாக்கிய நாள் 

ஜப்பானின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட சுனாமிகளில் முக்கியமான ஒரு சுனாமி ஜப்பானை தாக்கிய நாள் இன்று. 

News image
Updated On :4 செப்டம்பர் 2016, 7:13 am

ஜப்பானின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட சுனாமிகளில் முக்கியமான ஒரு சுனாமி ஜப்பானை தாக்கிய நாள் இன்று.
ஜப்பானின் தென் பகுதியில் அமைந்திருக்கின்ற முக்கியமான தீவான க்யுஷுயின் கடற்கரை இந்த சுனாமியால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
க்யுஷு கடற்கரையின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெப்பு வளைகுடாவில் ஏற்பட்ட மிகச் சிறிய நிலநடுக்கம் ஒன்றே இந்த சுனாமிக்கு காரணமாக அமைந்தது. அளவில் மிகச் சிறியதாக இருந்தாலும், இதன் காரணமாக பெப்பு கடல்பகுதியில் நிலச்சரிவு உண்டானது.இதன் காரணமாக அளவுக்கு அதிகமான கடல் நீர் தீவின் உள்ளே புகுந்தது.
இதன் காரணமாக இந்த தீவே ஏறக்குறைய நீரில் மூழ்கியது. 5000 மக்கள் தொகை கொண்ட இந்த தீவில், 1000 பேர் இறந்து போயினர். சுனாமிக்கு பின்னர் இந்த தீவு மக்கள் வாழ தகுதியில்லாத ஒரு இடமாக மாறிப்போனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.