தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

 வஞ்சம் செய்வாரோடு: உமாதுரை

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:33 pm

கவிதைமணி

நம்பிக்கைக் கொண்ட நண்பர்கள்    
நாடகம் ஆடினார்கள்

உண்மையாய் இருக்க வேண்டிய உறவுகள்
உதறித் தள்ளினார்கள்

அன்பு காட்ட வேண்டிய அன்பர்கள்
அந்நியர்கள் ஆனார்கள்

பெருமை சேர்க்க வேண்டிய பிள்ளைகள்
பெற்றோரை பரிதவிக்கச் செய்தார்கள்

வாழ்க்கை என்னும் தேன்கூடு
நயவஞ்சகம் செய்வோரால் கலைந்தே. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.