வாழ்க்கையெனும் போர்க்களம்: கே.ஆர். கார்த்திகா

Updated on
1 min read

விருத்தியாவது விதையாவது
முளைப்பது கிளைப்பது
காய்ப்பது கனிவது
உதிர்வது விழுவது -வரை
வழியெங்கும் போர்க்களம் காணும்
மரம், செடி,கொடி யாவும்
பூக்கோலம் தருகிறது நமக்கு!
இயற்கைகோடு வாழ்ந்தால்
பூகோளத்தில் நாம் வாழும்
போர்க்கள வாழ்க்கை
பூக்கள வாழ்க்கையாகும் ! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com