பாடல் 7
உரை செய் நூல் வழி ஒண்மலர் இட்டிடத்
திரைகள் போல் வல்வினை தீர்ப்பரால்
வரைகள் வந்து இழி கெடிலக்கரை
விரைகள் சூழ்ந்து அழகாய வீரட்டரே
<strong><br /><br />விளக்கம்</strong></p><p align="JUSTIFY">வரை = மலை. விரைகள் = நறுமணம் வீசும் பொருட்கள். உரை செய் நூல் = சிவ ஆகமங்கள். திரைகள் = அலைகள்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">சிவ ஆகமங்களில் குறிப்பிட்டவாறு சிறந்த மலர்களை, பெருமானது திருவடிகளில் இட்டு வணங்கி வழிபடும் அடியார்களை, தொடர்ந்து வரும் கடலைகள் போன்று துரத்தி துன்புறுத்தும் வினைகளைத் தீர்ப்பவர் சிவபெருமான். எனவே உயர்ந்த மலையிலிருந்து நறுமணம் வீசும் பல பொருட்களைக் கொண்டுவந்து குவிக்கும் கெடில நதியினால் சூழப்பட்டுள்ள அதிகை நகரில் உரையும் வீரட்டரை, எட்டு மலர்களைக் கொண்டு வழிபட்டு பயன்பெறுவீர்களாக.</p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!

அஜித் - ஷாலினியின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

