பாடல் 8
ஒலி வண்டறை ஒண்மலர் எட்டினால்
காலை ஏத்த வினையைக் கழிப்பரால்
ஆலி வந்து இழியும் கெடிலக்கரை
வேலி சூழ்ந்து அழகாய வீரட்டரே
</p><p align="JUSTIFY"><strong><br />விளக்கம்</strong></p><p align="JUSTIFY">ஒலி வண்டறை = தனது ரீங்காரத்தினால் ஓசை எழுப்பும் வண்டுகள். ஆலி = ஆரவாரத்துடன். ஒண்மலர் = சிறந்த மலர்கள்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">தேன் நிறைந்து காணப்படுவதால் எப்போதும் ரீங்காரமிட்டு ஒலி எழுப்பியவாறு வண்டுகள் சுற்றித் திரியும் சிறந்த எட்டு வகையான மலர்களைக் கொண்டு தினமும் காலையில் இறைவனை வழிபடும் அடியார்களின் வினைகளைக் கழிப்பவர் அதிகை வீரட்டத்து இறைவர். எனவே, மிகுந்த ஆரவாரத்துடன் பாயும் கெடிலநதி வேலி போன்று சூழும் திருவதிகை நகரில் உறையும் வீரட்டரை, எட்டு மலர்களைக் கொண்டு அவரை வழிபட்டு பயன்பெறுவீர்களாக.</p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

அதிரடி சதமடித்து சல்யூட்..! பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

