மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 11

அச்சம் கொள்ளுமாறு

News image
Updated On :20 நவம்பர் 2017, 6:30 pm


பாடல் 11:  

    உரத்தினால் அரக்கன் உயர் மாமலை
    நெருக்கினானை நெரித்தவன் பாடலும்
    இரக்கமா அருள் செய்த பாலைத்துறை
    கரத்தினால் தொழுவார் வினை ஓயுமே

விளக்கம்:

உரம்=வலிமை: நெருக்கினான்=அச்சமுறச் செய்தவன்: 

பொழிப்புரை:

தனது வலிமையினால் கயிலை மலையை அசைத்து, உமையம்மை அச்சம் கொள்ளுமாறு செய்த அரக்கன் இராவணனை, மலையின் கீழ் அடர்த்து அவனது தலைகளையும் தோள்களையும் நெரித்தவன் சிவபெருமான். பின்னர் அரக்கன் சாமகானம் இசைத்து பெருமானை வணங்க, அரக்கன் பால் இரக்கம் கொண்டு அவனுக்கு அருள் புரிந்தவர் சிவபெருமான். பாலைத்துறையில் உறையும், அவரைத் தமது கரங்களால் தொழும் அடியார்களின் வினைகள் அவர்களை விட்டு நீங்கிவிடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.